
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 25.11.2021 அன்று நடைபெறவுள்ள 1600 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இதுகுறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

