
அன்புமணியை கோட்டையில் அமர வைப்பது உங்கள் கையில் உள்ளது என்று பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூடடத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் இன்று(நவ.25) கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

