
கடலூரில் முதுநகர் பகுதியில் தக்காளி ஒரு கிலோ ரூ 30-க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்கடையில் பொதுமக்கள் குவிந்து போட்டிப்பேட்டுக் கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர்.
கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை ரூ120 விலைஎன உயர்த்து உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. ஆப்பிள் அந்தஸ்து தக்காளிக்கு வந்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தக்காளிளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

