
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தைக் கடந்தபோது மோதி மூழ்கிய விசைப்படகிலிருந்து 4 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

