
சிவகங்கை, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், சமரசத் தீர்வு மையத்தில் பரஸ்பர விவாகரத்து தொடர்பாகக் கணவன், மனைவி இடையே சமரசத் தீர்வு ஏற்பட்டதால் இருவருக்கும் விவகாரத்து வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த ஷாலி ரூபாவதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

