
3715 சாதாரணப் பயணிகள் ரயிலை உடனே இயக்கிடுக; விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளை இணைத்திடுக என ரயில்வே அமைச்சரிடம் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மனு அளித்துள்ளார். அவருடன் வடசென்னை மக்களவை எம்.பி. கலாநிதி வீராசாமியும் சேர்ந்து மனுவை அளித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

