
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் மரக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட ரிவால்டோ யானையை, தமிழக வனத்துறை வனத்துக்குள் மீண்டும் விட்டது.
இது தமிழக அரசு இன்று (ஆக. 03) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

