
மரவள்ளிக் கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதல் நடத்துவதைத் தடுத்து, விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

