
காவிரி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது எனவும், மாநில நிர்வாகிகள் இதில் வெறும் பொம்மைகள்தான் எனவும், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து, கோவையில் செய்தியாளர்களிடம் இன்று (ஆக. 03) அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

