
கடைமடையான தமிழகத்தின் நீராதாரத்தை மத்திய, மாநில அரசுகள் எவ்வகையிலும் விட்டுத்தரக் கூடாது என்று தருமபுரியில் பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவும், பாமக தலைவருமான ஜி.கே.மணி இன்று (4-ம் தேதி) தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

