
நெல் ஜெயராமனின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு நினைவு தினத்தை அனுசரித்தனர்.
174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் 3ம் ஆண்டு நினைவு தினம் சென்னை ராணி மேரி கல்லூரியில் எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் தலைவர் செந்தூர் பாரி தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

