
ஆணாதிக்க சிந்தனை நிரம்பிய கேள்வித்தாளை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஎஸ்இ தலைவர் மனோஜ் அகுஜாவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

