
புதுச்சேரியில் 25-வது தேசிய புத்தகக் கண்காட்சி வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 10 நாள் நடைபெறுகிறது.
இதுகுறித்துப் புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத் தலைவர் முத்து, சிறப்புத் தலைவர் பாஞ்.ராமலிங்கம் ஆகியோர் இன்று (டிச.4) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

