
சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

