
தமிழக - கேரள எல்லையான தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையை அகற்ற வேண்டும். மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரளாவில் பல்வேறு கட்சியினர், அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

