
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுரபி நர்சிங் கல்லூரித் தாளாளரது வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக டிஜிபிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கே.பாலகிருஷ்ணன் இன்று எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

