
பசி இல்லாத புதுச்சேரியை உருவாக்க அரசு முயற்சி செய்கிறது எனவும், ஆரோவில்லில் இயற்கை எவ்விதத்திலும் அழியாமல் பாதுகாக்கப்படும் எனவும் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
பாரதியாரின் 140-வது பிறந்த நாள் விழா இன்று (டிச.11) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

