
வெள்ள நிவாரணப் பணிகளில் முனைப்பு காட்ட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

