
திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டிவனத்தில் 2018 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் எம்.பி. கனிமொழி, குப்பையிலும் ஊழல் செய்துள்ளதாக அப்போதைய தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி மீதும், அதிமுக ஆட்சி குறித்தும் குற்றம் சாட்டியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

