
கனமழை மற்றும் பேரிடர்க் காலங்களில் அனைத்து அரசுத் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறன் பணியாளர்களுக்குச் சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ஆவின் கி.கோபிநாத் எழுதியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

