
கர்காடக அணைகள் திறந்துவிடப்பட்டதன் காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவிலும் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பிவருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

