
ஓசூரைச் சேர்ந்த பாவலருக்கு தமிழக அரசின் அகர முதலித் திட்ட இயக்ககம் சார்பில் தூயதமிழ் பற்றாளர் விருதும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சார்பில், நடைமுறை வாழ்க்கையில் தூய தமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பதனைப் பாராட்டி ஆண்டுதோறும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து தூய தமிழ்ப் பற்றாளர் விருது வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

