
சம்பா பயிர்களைக் காப்பீடு செய்ய டிசம்பர் 15-ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் எனக் காவிரி உரிமை மீட்புக் குழு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்குழுவைச் சேர்ந்த நா.வைகறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

