
உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலத் தேர்தலைக் கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்களைப் பிரதமர் வாபஸ் பெற்றுள்ளார் என நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று முன்தினம் நான்கு மணி நேரம் பெய்த கனமழையால் உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், பாலாடா உட்பட அனைத்து கிராமப் பகுதிகளிலும், கோத்தகிரி, குந்தா, கூடலூர், குன்னூர் உட்பட மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. உதகையில் 4 மணி நேரத்தில் 98 மி.மீ. மழை பதிவானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

