
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில், “ வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைக் கொண்டுள்ளது. இது மேற்கு. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னை அருகே கரையை கடக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

