
கரூர் ஆட்சியரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி. செ.ஜோதிமணியிடம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தரையில் அமர்ந்து விளக்கமளித்தார். இருந்தாலும் சமாதானமடையாத எம்.பி. செ.ஜோதிமணி 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தை தொடர்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

