
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்துத் தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டஅறிவிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

