
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தலான சூழல் இருந்து வருவதால், அவற்றைப் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை தெரிவித்தார்.
உலக மரபு வார விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி இன்று (நவ.19) நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

