புதுச்சேரியில் 33 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைக்குப் பிறகு இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (நவ.3) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்