மத்திய அரசு சரியான நேரத்தில் நிதி வழங்கவில்லை எனத் தமிழக அரசு கடிதம் எழுதி, போலியான நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்ததார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்