
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் புதுச்சேரி அரசு செவ்வனே செய்யும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவின் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின் சார்பில் நலிவடைந்தோர் தின விழா இன்று (நவ.22) நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

