
சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் சேகர் பாபு ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

