
மது மற்றும் போதைப் பொருட்கள் மன அழுத்தங்களிலிருந்து தப்பிக்க உதவி செய்வதாக நினைப்பது தவறானது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஜாமீன், முன்ஜாமீன் கோரி தாக்கலான மனுக்கள் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

