
கோவை மாணவி தற்கொலைக் காரணமான குற்றவாளியைவிட அதை மறைக்க முயலும் நிர்வாகிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
கோவையில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி தற்கொலை சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரி பெற்றோர் சார்பில் போராட்டமும் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

