
அரசு வேலை வாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தைச் சேர்ந்த சோழசூரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

