
சேலம் வீராணம் அருகே தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 5 வயதுச் சிறுவன் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி நந்தினி. கூலித் தொழிலாளியான ராமசாமி தனது தந்தை ஏழுமலை, தாய் காளியம்மாள், அக்கா மகள் புவனேஸ்வரி ஆகியோருடன் வீட்டில் இருந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

