
விருதுக்கு விண்ணப்பிக்கச் சொல்வது அவ்விருதை அரசே விலை பேசுவதற்கு சமமாகும் என்று தெரிவித்துள்ள பால் முகவர்கள் சங்கம், வீர தீரச் செயல்புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம் பெறத் தகுதியானவர்களை அரசே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பால் முகவர்கள் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

