
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகம் 10 முக்கிய நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் பருவமழை எச்சரிக்கை மற்றும் கனமழை கணிப்பைத் தொடர்ந்து, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநரால், துணை இயக்குநர், வனச்சரக அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்கள் ஆகியோருடன் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வடகிழக்குப் பருவமழையின்போது எதிர்பார்க்கப்படும் அவசர நிலைகள், உயிரியல் பூங்கா வளாகத்தில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பின்வரும் தயார்நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

