
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு பாட்காஸ்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸின் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ நூலை கடல் ஓசை சமுதாய வானொலி வெளியிட்டுள்ளது.
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என்ற வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் ஊடகம்தான் ‘பாட்காஸ்ட்’ (Podcast). ‘பாட்காஸ்ட்’ என்பது அனைத்து வகை ஒலிபரப்புகளையும் குறிக்கும். ஆடியோ வடிவிலான நிகழ்ச்சிகளை இணையம் வாயிலாகக் கேட்டு ரசிப்பதற்கான வழியாக ‘பாட்காஸ்ட்’ அமைகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

