
சாலை பராமரிப்புப் பணி முடியாததால் மதுரை முதல் நாகர்கோவில் வரையுள்ள 4 டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக்கோரிய வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.கோவிந்த், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

