
ஆயுள் தண்டனைக் கைதிகள் முன் விடுதலையை உரிமையாகக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. 5 ரிமாண்ட் கைதிகளை வெடிகுண்டு வீசிக் கொலை செய்த வழக்கில் சேலம் நீதிமன்றம் இவருக்கு 5 ஆயுள் தண்டனை விதித்தது. இதை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மூர்த்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

