
ரயில் சேவை இயல்புக்கு வந்த நிலையில், முன்பதிவு செய்த பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

