
காடுகள், கடல்களைப் பாதுகாக்காமல், வேளாண் சட்டத் திருத்தத்தைக் கைவிடாமல், நிலக்கரிச் சுரண்டலை ஒழிக்காமல் பருவ நிலையில் மாற்றத்தைக் காண முடியாது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

