
மதுரை, சிவகங்கை உட்பட 5 மாவட்டங்களில் முதலீட்டாளர்களிடம் பணம் இரட்டிப்பு ஆசை காட்டி ரூ.400 கோடி வரை வசூலித்து மோசடி செய்த வழக்கின் விசாரணை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காரைக்குடி களனிவாசலைச் சேர்ந்த டி.பானு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

