
103 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் கனமழை பெய்வதால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள சூளாங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள மணிமுக்தா அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைன் சந்தித்த அமைச்சர் எ.வே.வேலு,
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

