
சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் வசீம் அக்ரம் (41). இவர் கடந்த மாதம் 10-ம் தேதி தனது வீட்டின் அருகாமையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டுத் தனது மகனுடன் வீடு திரும்பும்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

