
திருவண்ணாமலை அருகே கனமழையால் 6 ஏரிகளும் நிரம்பி வழிந்ததால் 2-வது நாளாக புறநகர்ப் பகுதிகள் தத்தளிக்கின்றன.
திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

