
சமத்துவபுரம் போன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சமூகத்தினருக்குமான சமத்துவ அடக்கத்தலங்களை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம் என்று தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

