
சாலை நடைபாதையில் கிரானைட் கற்கள் பதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாவதால், மக்களின் வரிப் பணத்தை வீணாக்க வேண்டாம் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

