
வளர்ந்த நாடுகள் காலநிலை மாற்றம் குறித்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார்.
நியூயார்க்கில் நடைபெற்ற 76-வது ஐ.நா. சபை கூட்டத்தில் போரிஸ் ஜான்சன் பேசும்போது, “காலநிலை மாற்றத்துக்கு எதிராக வளர்ந்த நாடுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வங்கதேசம், மாலத்தீவு போன்ற நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வளர்ந்த நாடுகளிடம் நிதியை எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

